தாவி குதிக்காத அலைகள் வெண்பவள உப்பும் இரும்பை துரும்பாக்கும் காற்றும் நிமிர்ந்தே வளரும் தென்னைகளும் பாய்ந்தோடும் ஆறுகளும் எழிலோடு உறவாடும் காடுகளும் அத்தனையும் இருந்தும் இத்தனை பொறுமை எங்கள் புத்தளத்து களப்புக்கு எப
சகோதரியே .,,, உம்மாவை பத்தி கவிதையா !!!! நிச்சயமாக முடியாது என்னால, காதலியை அல்லது காதலனை பற்றி எழுத ஒரு காகிதமும் சில பொய்களும் போதும்!!- ஆனால் எனது அன்பு ‘உம்மாவை’ பற்றி எழுத உலகத்தில் உள்ள அனைத்து காகிதங்களும் பத்தாது …
அன்று எம் அம்மா படித்த பாடசாலை இன்று நான் படிக்கிறேன். நாளை என் மகள் படிப்பால் என்று மார் தட்டுவர் எம்மூரார்… ஊரின் கண் என்பார் பண்பாட்டின் பொக்கிஷம் என்பார் ஒழுக்கத்தின் உயர்விடம் என்பார் அறிவின் சுடர் என்பார் கற்று
இனித்திடும் முத்தங்களிள் என் முகம் நனைந்திட பிஞ்சு உன் நடையில் நான் என்னை மறக்க…… உலகின் அழகை உன் கண் கொண்டு நான் ரசிக்க உன் இமைகளுக்குள் ஊடுறுவும் அமைதியின் ஆட்பரிப்பை ஓரமாய் நின்று ,கண்டு பூரிக்க பிஞ்சு மகளே என் கு
புதிய உலகம் வானம் அழுகிறது பூமி நனைகிறது காலமோ கரைகிறது புதிய உலகம் விளைகிறது தொட்டு விட்டோம் சூரியனை கூட நவீன யுகத்தில் சுடப் போகிறது என்று தெரியாமலேயே தொட்டு விட்டோம் சூரியனை கூட…. மகிழ்வாய் உண்டு குடும்பமாய்