இருப்பினும் கிண்ணியாவில் பிறை காணப்பட்டதான செய்தி அப்பிரதேச உலமாக்களோடு 17.08.2013.08.17ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின்போது உறுதிபடக்கூறப்பட்டது....
(மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்) ஷவ்வால் தலைப்பிறை தொடர்பாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பிறைக்குழு பெரியபள்ளி நிர்வாகம்,மற்றும் முஸ்லிம் திணைக்களம்...
(ZamZam) சமூகத்திற்கு அவசியம் சொல்லப்பட வேண்டும் என்று தீர்மானித்த விடயங்களை மட்டும் பொறுக்கித் தயார் செய்ததே இந்த ஆக்கம். இதற்கு முன் எழுதிய ..............
(அபூ ) இன்று வரை நாம் பின்பற்றிவரும் வழிமுறையை சற்று அப்பால் வைத்துவிட்டு குர்ஆன், சுன்னா அடியொட்டி இங்கு தரப்பட்டுள்ளவற்றை சிந்தித்து உணருமாறு ........................
அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் உங்களது தலைமைக்கும் கட்டுப்படுங்கள் எனும் இறை கட்டளை மீறப்பட்டதனால் இந்நிலைமை ஏற்பட்டிருக்கின்றது...
http://www.kinniya.net/ ஷவ்வால் தலைப்பிறை தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவரின் அறிக்கைக்கான கிண்ணியா உலமா சபையின் விளக்கம்.
'சமூகம் நூறு வீதம் குற்றவாளிகள். பொறுப்பாளர்கள் நூறு வீதம் தூய்மையானவர்கள். எனவே சமூகம் தவ்பா செய்ய வேண்டும்.'சமூகத்தலைவர்களின் மனப்பாங்கு...