முதலாம் தர அதிபரான ஜவாத் அவர்கள் பேராதனை பல்கலைக்கழகத்தில் வணிகமாணி பட்டம் பெற்றவர். பட்டப் பின்படிப்பு கல்வி முகாமைத்துவ டிப்ளோமா பாடநெறியையும் பூர்திசெய்தவர். இவர் கல்பிட்டி அல் அக்ஸா மகா வித்தியாலய ...
இந்த அமைதிப்பேரணியில் சர்வமத அமைப்பு, புத்தளம் அரசியல் தலைமைகள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், ஜனாஸா நலன்புரி சங்கம், பள்ளிவாசல்கள் நம்பிக்கை சபை பிரதிநிதிகள், மகளிர் அமைப்புக்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், இளைஞர் அமைப்ப
தற்போதைய நிலை கவலைக்குரியது. என்னிடம் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கவனத்தை செலுத்தவுள்ளேன், இதேவேளை கல்வி அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்களின் கவனத்திற்கும் இதனை கொண்டு செல்லவுள்ளேன் என அபிவிருத்தி நிறைவ
'புரெவி' புயலினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட புத்தளம் கடற்கரை பிரதேசத்தை புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்கள் இன்று (03/12/2020) காலை நேரில் சென்று பார்வையிட்டதோடு, நகர சபையினால் மேற்கொள்ள வேண்டிய விடயங்களையும் முன்னெடுத்த
ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி தாபகரும் புத்தளம் நகர பிதாவுமான கே.ஏ. பாயிஸ் அவர்கள் இருவரையும் நகர சபைக்கு அழைத்து கெளரவித்து சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். அதிபர் தம்பதியினர் தமது அயலவர் முதல் அதிகாரிகள், நகர பிதா உட்பட அனைத
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பது தொடர்பான விசேட செயலமர்வு ஒன்று அண்மையில் புத்தளம் தள வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் சர்வதேச தினத்தை முன்னிட்டு இந்த ந
இதன்போது நிலையான நகர்புற வளர்ச்சியைத் திட்டமிடுதல், நிர்வகித்தல் மற்றும் நிதி மூலங்களை இனங்காணல் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதில் சுமார் 41 உலக நாடுகளின் மேயர்கள் கலந்து கொண்டதோடு, இதன் இரண்டாவது செயலமர்வு எத
வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் புத்தளம் நகர வரலாற்றில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
மூத்த ஆசிரியரும், புத்தளம் ஆசிரியர் மத்திய நிலையத்தில் பல வருட காலம் முகாமையாளராக கடமையாற்றியவருமான எம்.எச்.எம்.நவாஸ் நேற்று (2020.11.14) தனது 41வது வருட கல்விப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார். இவருக்கு புத்தளம் வலய கல்விப