புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை (09) மாலை 4 மணி முதல் பாடசாலையின் ஏ.எச்.எம். அஸ்வர் மண்டபத்தில் இடம் பெற்றது.
அதிபர் எச்.ஏ.ஜப்பார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வி
"Towards peace with nature" என்ற தூரநோக்கில் 2019ம் ஆண்டு முதல் கடந்த இரண்டு வருடங்களாக சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வை தேடியும் அவை தொடர்பில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்ற புத்தளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் சூழல் கரிசனை
மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளராக பணியாற்றி வந்த செல்வி UMB ஜெயந்திலா அண்மையில் பணி ஓய்வு பெற்றநிலையில் அவருக்கான பிரியாவிடை வைபவம் ஸாஹிரா கல்லூரி அஸ்வர் மண்டபத்தில் நடைபெற்றது.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களின் BCMH நிறுவனத்தின் ஊடாக பாடசாலை மாணவ மாணவிகளுக்கு புத்தகப்பைகள் வழங்கும் வைபவம் அண்மையில் நடைபெற்றது.
கப்பலடியை சேர்ந்த முப்பது வயது மதிக்கத்தக்க பாத்திமா ரிஸ்கா என்ற யுவதி வவுனியா வைத்தியசாலையில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தந்தை தெரிவித்துள்ளார்.
சற்று மனநலம் பாதிக்கப்பட்ட மேற்படி யுவதியை 01.03.2021 தொடக்கம் கா
கப்பலடியை சேர்ந்த முப்பது வயது மதிக்கத்தக்க பாத்திமா ரிஸ்கா என்ற சற்று மனநலம் பாதிக்கப்பட்ட யுவதியை 01.03.2021 தொடக்கம் காணவில்லை குடும்பத்தினர் பல முயற்சிகள் செய்தும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
புத்தளம் நகரிலும், சுற்றுப்புற பிரதேசங்களிலும் அன்றாட செலவீனங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் சிரமப்படும் பல மனிதர்கள், குடும்பங்களை காண்கின்றோம். உழைக்கின்ற வருமானம் ஒன்றில் வீட்டினதோ, வீட்டில் வசிப்பவர்களை கவனிக்கும்
புத்தளம் ஸாஹிறாக் கல்லூரியின்பழையமாணவர்கள் அங்கத்துவம் வகிக்கும் ஸஹிரியன் FC அமைப்பினால் ஒழுங்கமைக்கப்பட்ட நடத்தப்பட்ட இச்சுற்றுப்போட்டியில் கத்தாருக்கான இலங்கைத் தூதுவர் மபாஸ் மொஹிதீன், International Walking Football Federation (IWFF) அமைப்பின்