எழுபது வருட முதலாளித்துவவாத அரசியல் தலைமைகளை நாம் கண்ட பின் எஞ்சி இருப்பது குறித்து இங்கு நாம் விலாவாரியாக பேச ஒன்றும் இல்லை. நேற்று சீன அரசுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகம்(?) தாரை வார்க்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிகு தினமொன
இவ்வனல் மின் நிலையத்தை சூழவுள்ள சுமார் 3 கி.மீ இற்கு உற்படுகின்ற மாம்புரி, நரக்கள்ளி,நாவட்காடு, பனையடி, பூலாச்சேனை, நுரைச்சோலை, கொய்யாவாடி, ஆலங்குடா, ஆண்டாங்கன்னி போன்ற பல ஊர்களின் விவசாய நிலங்கள் மற்றும் விவசாய உற்பத்தி பா
முஸ்லிம் வாக்காளர்கள் எப்போதும் வாக்களித்தல் என்பது ஒரு அமானிதம், ஒரு சாட்சி பகர்தல் என்பதைக் கவனத்திற் கொள்வேண்டும். அமானிதத்தைப் பாதுகாத்தல் ஒரு முஸ்லிமின் அடிப்படைப் பண்பு. பொய்ச் சாட்சியம் ஒரு பயங்கரப் பாவம். இம்மா