அதி கஷ்ட பிரதேச பாடசாலையான சமீரகம பாடசாலையானது 1981 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தற்போது 36ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதுவரை காலமும் இந்த பாடசாலை குறைந்த ஆசிரியர்களையும்...
தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் தேசிய ஒற்றுமைக்கான பாக்கீர் மாக்கார் நிலையத்துடன் இணைந்து ஒழுங்கு செய்த "பன்மைத்துவத்திலும் ஒற்றுமையே தேசத்தின் பலம்" எனும் தலைப்பில் அகில இலங்கை ரீதியில் நடாத
அண்மையில் வெளியான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் புத்தளம் தெற்குக் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட பு/கருங்காலிச்சோலை தமிழ் வித்தியாலயத்திலிருந்து...