(noor) நமது சமையலில் முக்கிய இடம்பெறும் தேங்காய், நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. தலை முதல் பாதம் வரை மென்மை, பளபளப்பை தாராளமாய் அள்ளித்தரும் தேங்காய், நம்மை தன்னம்பிக்கையுடன் நடைபோட வைக்கும் என்பதில் மாற்
தெற்காசிய பெண்களின் கலாசார ஆடையாக கூறப்படும் சேலையை அணிவதன் மூலம் புற்றுநோய் ஏற்படுவற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவ இதழிலொன்றில், மும்பாயிலுள்ள கிராண்ட் மருத்து
கர்ப்பிணிகள் எதையும் சாப்பிடுவதற்கு முன்பும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சாப்பிட வேண்டும்.. ஏனெனில் சில உணவுகள் கருவில் இருக்கும் குழந்தைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. அதிலும் முதல் முறை க
(M.I.Aysha Begum Sheriff) தொலைந்துபோன மகிழ்ச்சிகள் ! இன்று மளமளவென வளர்ந்துவிட்ட தொழில்நுட்பங்கள் நமக்கு அதிக பயன்பாடுகளைத் தந்தாலும், ஏனோ மனதிற்கு ஆழ்ந்த மகிழ்ச்சியை தருவதில்லை. எதுவுமே அளவுக்கு மீறிப் போகும்போது ரசிக்க முடியாமல் போ
சராசரியாக நபரொருவர் ஒருவருடத்தில் 3000 மணித்தியாலங்களை நித்திரைக்காக செலவிடுகின்றார். மனிதர்கள் நிம்மதியை பெறும் இடமென்றால் அது நித்திரையொன்றில் மட்டும்தான். அதனால்தான் அதிகமான நேரங்களை மனிதர்கள் உறக்கத்திற்காக செலவ
அவனைக் காதலி…! அவன் அந்த சிறப்புக்குரிய சந்தர்ப்பத்தை மறந்ததற்காக … அவன் உன்னுக்கு உன்னுடனான ஒவ்வொரு நிமிடமும் சிறப்புக்குரியதே அவனுக்கு அந்த சிறப்புக்குரிய சந்தர்ப்பம் தேவையில்லை. அவனைக் காதலி!…. அவன் மஸ்ஜிதிலிரு
ஆழமான கேள்விகளும் அறிவார்ந்த பதில்களும் -முஹம்மத் மபாஸ்- காலித் பின் வலீத் (ரலி) அறிவிக்கிறார்கள்: ஒரு நாட்டுப்புற மனிதர் அண்ணல் நபி(ஸல்) அவர்களிடம் வந்து. “அல்லாஹ்வின் தூதரே! இவ்வுலகிலும் மறு உலகிலும் எனக்குத் தன்னிறைவு த
பாபர் மசூதி இன வெறியர்களால் இடிக்கப்பட்டு கடந்த டிசம்பர் 6 ஆம் திகதியுடன் 19 ஆண்டுகள் ஆகிவிட்டன. இது தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக கருதப்பட்ட, முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்