“அபுஹனீபா நவ்ஷாத்” 1850 களில் இலங்கையின் நிருவாகக் கட்டமைப்பு மாகாணத்திற்கு ஒரு G.A, மாவட்டத்திற்கு ஒரு இந்த G.A. க்கு கீழ் பல பற்றுக்கள் (நிலப்பிரிவுகள்) இருந்தன. இந்தப் ‘பற்று’ களில் ஊர்கள் அமைந்திருந்தன அரசாங்க நிருவாகப்
இலங்கை ஜனநாயகக் சோசலிசக் குடியரசின் 9 ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
வை எல் எஸ் ஹமீட் ================================ பிரிவு 113ம் ஜனாதிபதியின் அதிகாரமும் —————————————————- தேர்தல்கள் சட்டம் பிரிவு 113 இன் பிரகாரம்; ஜனாதிபதி உத்தரவிட்ட அல்லது குறித்த திகதியில் எந்தக் காரணத்துக்காகவேனும் ஏதாவதொரு மாவட்டத்தில்
வை எல் எஸ் ஹமீட் பொதுத்தேர்தல் கட்டம் கட்டமாக நடாத்தப்பட இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலாவுகின்றன. இது தொடர்பான சட்டநிலைப்பாடு என்ன? என்பதை இக்கட்டுரைத் தொடர் ஆராய்கிறது. தேர்தலை ஒத்திப்போடுவதற்காக இருக்கின
இலங்கை ஜனாநாயக சோசலிஷ குடியரசின் ஏழாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ நாளை காலை (18) அ
இலங்கையின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு 12,845 வாக்களிப்பு நிலையங்களில் இன்று மாலை 5 மணிக்கு நிறைவுபெற்றது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு வீதம் 80 வீதத்தை எட்டியுள்ளதாக ஆணைக்குழு அ
இன்று காலை 7.00 மணியுடன் ஆரம்பமான 2019 ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நாடு முழுவதும் இடம்பெற்று வருகின்ற அதேவேளை, புத்தளத்திலும் எவ்வித அசம்பாவிதங்களுமின்றி மிக சுமுகமாக இடம்பெற்று வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.
இலங்கையில் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான எட்டாவது ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகிறது. இம்முறை வாக்களிப்பு நேரம் மாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தபால் மூல வாக்களிப்பின் முதலாவது
சமூக வலைத்தளங்களின் ஊடாக முன்னெடுக்கப்படும் சட்டவிரோத செயற்பாடுகள் அவதானிக்கப்படுகின்றன. சட்டத்தை மீறும் செயற்பாடுகள் தொடர்பில் கண்டறியப்பட்டால், அவை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும். அவ்வாறான சட்டவிரோதப் பத