எனவே, திருமணத்திற்கு நிச்சயித்துள்ள, திருமணத்திற்குரிய வயதுவந்த ஆண், பெண் அனைவரும் இவ்வரிய சந்தர்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகிறேன். casmo இது விடயமாக மீண்டும் ...
இந்த அமைதிப்பேரணியில் சர்வமத அமைப்பு, புத்தளம் அரசியல் தலைமைகள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், ஜனாஸா நலன்புரி சங்கம், பள்ளிவாசல்கள் நம்பிக்கை சபை பிரதிநிதிகள், மகளிர் அமைப்புக்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், இளைஞர் அமைப்ப
(அபூஹனீபா நவ்சாத்) இலங்கையில் கொரோனா என்ற நோய் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம் ஆனாலும் எமது அரசாங்கத்தின் கொரோனா எதிர்ப்பு எச்சரிக்கை நடவடிக்கைகள் இந்நாட்டில் வாழும் “சமுதாயமொன்றின்” பூரணமான எதிர்ப்பை ஏற்படுத்தி
(பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ்) எரிப்பு விடயத்தில் எங்கிருந்தாவது சீறிக் கொண்டு ஒரு பிரச்சினை எழும், அது நடக்கக்கூடாது என்பதுதான் பிரார்த்தனை. 20 நாள் குழந்தை ஷயீக்கின் எரிப்பு அப்படிப்பட்டதுதான். மன்னித்துவிடு என்று மக்கள
(பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ்) மன்னித்துவிடு முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்புப்போராட்டம் தொடர்கிறது. தீர்வுகள் விரைவாக எட்டப்பட வேண்டும். பொறுமை,விவேகம், பேச்சுவார்த்தை இவற்றால் சாதிக்க முடியும் என்ற எண்ணம் மக்களிடையே பரவ
ஜனாஸா எரிப்பு – 5 (பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ்) அமைச்சர் அலி சப்ரி தகனத்தை நிறுத்தக் கோரி அமைச்சர் அவைக்கு சமர்ப்பித்த பத்திரம் நிராகரிக்கப்பட்டது. விஞ்ஞானிகள் குழு இதற்கு ஒப்புதல் தரவில்லை. அதனால் தகனம் தொடரும் என்று அ
ஜனாஸா எரிப்பு – 4 (பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ்) ஜனாசா எரிப்பது பற்றி நீண்டு செல்லும் இழுபறிநிலை ஒருவகையில் கவலை தருவது. இன்னொரு பார்வையில் ஆபத்தானது. இவ்வாறுதான் முன்னரும் பல விடயங்கள் பேசப்பட்டு பேசப்பட்டுத் தீச்சுவால
ஜனாஸா எரிப்பு – 3 (பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ்) ஜனாஸா எரிப்பின் அரசியல் பற்றி முன்னர் சில குறிப்புகளை எழுதி இருந்தேன் . கடந்த வாரம் நீதி அமைச்சர் அலிசப்ரி பாராளுமன்றத்தில் இதுகுறித்துப் பேசினார். அவரது பேச்சில் இருந்தும