எமது ஜாமிஆ நழீமிய்யா (1973-1977)– 05 இஸட். ஏ. ஸன்ஹிர் குறிப்பு: இக்கட்டுரைத் தொடர் ஜாமிஆ நளீமிய்யா முதல் தொகுதி மாணவர் WhatsApp குழுமத்தில் இடப்பட்டு கலந்துரையாடப்பட்ட பின்னர் puttalamonline இணையத்தளம் ஊடாகப் பதிவிடப்படுகின்றது. ஜாமிஆவில்
(இஸட். ஏ. ஸன்ஹிர்) ஜூம்ஆ பரவலாக்கப்பட்டது புத்தளம் நகரில் ஜூம்ஆ பரவலாக்கப்படல்வேண்டும் என்பதில் பட்டதாரிகள் சங்கத்துடன் (YMGA) இணைந்து ஒத்துழைத்த ஒருவர் A.M. செய்குமதார் ஹஸரத் அவர்களாவார். மற்றுமொரு ஜூம்ஆ ஆரம்பிக்கப்படலாம் என
சிறிதளவும் எதிர்பாராத பேரிழப்பு. குறிப்பாக கனமூலை கிராமத்தின் வரலாற்றிலும் பொதுவாக இந்தப் பிரதேசத்தின் வரலாற்றிலும் பிரித்துப் பார்க்க முடியாத ஆளுமை...
(இஸட். ஏ. ஸன்ஹிர்) ஜூம்ஆ பரவலாக்கத்துக்கு வக்ப் சபையின் அனுமதி புத்தளம் நகரில் பெரிய பள்ளியில் மட்டும் இடம்பெறும் ஜூம்ஆ நகரின் ஏனைய இடங்களுக்கும் பரவலாக்கப்படல் வேண்டும் என்ற விடயம், இளம் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கத்தின
(இஸட். ஏ. ஸன்ஹிர்) YMGA யினால் பாத்திமா கல்லூரியில் ஒழுங்குசெய்யப்பட்ட கூட்டம் 17.02.1984 வெள்ளி மாலை 4.00 மணிக்கு புத்தளம் இளம் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கத்தினால் (YMGA) ஒழுங்குசெய்யப்பட்டு, பாத்திமா மகளிர் கல்லூரியில் நடத்தப்பட்ட கலந்
(இஸட். ஏ. ஸன்ஹிர்) ஜூம்ஆ பரவலாக்கமும் புத்தளம் இளம் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கமும் (YMGA) 1980 இல் தொடங்கப்பட்ட புத்தளம் இளம் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம் (Y.M.G.A) சுமார் ஒரு தசாப்தத்துக்கும் மேலாக புத்தளத்தில் பல சமூகப்பணிகளை முன்னெ
(இஸட். ஏ. ஸன்ஹிர்) நிருவாக மாற்றங்கள் புத்தளம் நகரில் ஆரம்பம் முதலே ஒரேயொரு ஜூம்ஆவே நடத்தப்பட்டு வந்துள்ளது. ஆரம்பத்தில் பழைய கொத்பா பள்ளி வளவில் (மீலாத் விழா நடைபெறும் இடம்) மீரா லெவ்வை பள்ளிவாசலில் ஜூம்ஆ நடத்தப்பட்டது. அத