PuttalamOnline
சிறப்புக் கட்டுரைகள்
20130509_084108

எமது ஊரின் படைப்பை நாம் எப்போது கண்டுக் கொள்ள போகின்றோம்!

[எம்.ஏ.பீ. வசீம் அக்ரம்  – புத்தளம்] நாட்டின் இன்றைய நிலைமைகளில், இன்றைய காலக் கட்டங்களில் ஆகுமானது எது, ஆகாதது எது என்று தேடித் திரிந்து எமக்கு தேவையான உணவுப் பண்டங்களையோ அல்லது பொருட்களையோ கொள்வனவு செய்கின்றோம், அந்த நிலைமைக்கு தள்ளப்பட்டுருக்கின்றோம். எந்தவொரு நிலைமையானாலும் அதே. அதிலும் குறிப்பாக உஷ்ண நிலை அதிகரித்துக் காணப்படும் இந்நிலையில் திரவ … Continue reading

th

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல், இமாம் இப்னு தைமிய்யா – ஆய்வுச் சுருக்கம்

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல், இமாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுமுல்லாஹ்) வாழ்வும் பணியும் ஓர் ஆய்வுக் குறிப்பு அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் (நளீமி), பிரதிப் பணிப்பாளர், ஜாமிஆ நளீமிய்யா இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹிமஹுல்லாஹ்) இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் வாழ்ந்த காலம் ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப் பகுதியும் மூன்றாம் … Continue reading

images

 மானத்தைக் காத்து மகிமையை உயர்த்துவதே ஆடை

ஆடை அணியாதவர்கள் உலகில் இருக்கிறார்களா என ஒரு வினா எழுப்பினால் “இல்லை” என்ற பதிலைத்தான் அதிகமானவர்கள் உடனடியாகக் கூறுவார்கள். காரணம் ஆடை அணியாதவர்கள் உலகில் இருக்கலாம் என்று கற்பனைகூடச் செய்ய எம்மவர்களால் முடியாது. எனினும், உலகின் சில பகுதிகளில் ஆடை அணியாமல் வாழும் ஒரு சிலர் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். அத்தகையவர்களை நாகரிகமடைந்தோர் என்று எவரும் கருதுவதில்லை. ஆள் … Continue reading

Dr.M.S.M.Anas

மனித நேயக் கலைஞர் மு.பஷீரின் ‘இது நித்தியம்’ ஆய்வுரை.

பேராசிரியர் எம்.எஸ்.எம் அனஸ் மு.பஷீரின்  ‘இது நித்தியம்’ என்ற சிறுகதைத் தொகுதி அவரது நாலாவது சிறுகதைத் தொகுதியாக அவரது சொந்த கல்ஒழுவைக் கிராமத்தில் வெளியிடப்படுவது இலக்கிய உலகுக்கும் கல்ஒழுவைக் கிராமத்திற்கும் மறக்க முடியாத வரலாற்று நிகழ்வாகும். ஏற்கனவே மீறல்கள் (1996) தலைமுறை இடைவெளி (2003)நிஜங்களின் வலி (2005) என்று ஒரு சீரான இடைவெளியில் அவரது தொகுப்புக்கள் வெளிவந்து … Continue reading

th

ஹிஜாப் வழங்கிய நன்மைகள்

திருமதி M நாஸிர் அல்லாஹுத்தஆலாவுடைய ஏவலுக்கு வழிப்படுதல் பெண்கள் தங்களை அந்நிய ஆண்களிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்பது அல்லாஹுத்தஆலாவின் கட்டளையாகும்.  ஷைத்தானினதும் அவனது சகாக்களான யூதர்களினதும் சதி முயற்சிகளின் காரணத்தினால் அக்கட்டளை புறக்கணிக்கப்படச் செய்வதற்காக எடுத்த முயற்சிகள் அல்லாஹுத்தஆலாவின் அருளினால் தஃவத்துடைய வேலைகளின் பலனாகப் படிப்படியாக மாற்றப்பட்டு வருகிறது. இதனால் முஸ்லிம் பெண்கள் பயங்கர … Continue reading

Dr.M.S.M.Anas

முஸ்லிம் நுண்கலைகளின் வீழ்ச்சியும் மாற்று சிந்தனைகளும்

- பேராசிரியர் எம்.எஸ்.எம் அனஸ் – காத்தான்குடி பள்ளிவாசல்களின் சம்மேளன மற்றும் கல்வி இலக்கிய அமைப்புக்களின் சார்பில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளன கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ‘முஸ்லிம் நுண்கலை மரபுகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்தப்பட்ட உரையின் சுருக்க வடிவம். முஸ்லிம் நுண்கலை என்பது உலகளாவிய ரீதியில் தனித்துவமானதும் அதே நேரத்தில் உலகப் பொது நுண்கலைப் பாரம்பரியங்களுடன் … Continue reading

2

வரலாற்றுப் பதிவுகளில் முஸ்லிம்களுக்கெதிரான சதிகள்

திருமதி M நாஸிர்   அறிமுகம் வரலாற்றுப் பதிவுகளில் முஸ்லிம்களுக்கெதிரான சதிகள் அல்லாஹுத்தஆலா மனித குலத்தின் எதிரிகள் என ஷைத்தானையும் யூத நஸாராக்களையும்  குறிப்பிடுகிறான். அல்லாஹ்வின் உதவியைப் பெற்றுக் கொள்வதை விட்டும் முஸ்லிம் சமூகத்தை தூரமாக்கி விடுவதே இவ்எதிரிகளின் முயற்சிகளாகும். ஷைத்தான் மனித குலத்தை வழி கெடுக்கப் பாவிக்கும் சாதனங்களில் மிகச் சக்தி வாய்ந்த சாதனம் … Continue reading

Sharoofi

பதறும் கொரிய எல்லை! – பிரான்சிலிருந்து ரசூல்ஷா ஷரூபி

அமெரிக்காவின் கழுகுக் கண் பார்வை பல வருடங்களாக குறி வைத்துக் கொண்டிருக்கும் பிரதேசங்களில் 243km நீளமான கொரிய எல்லையும் ஒன்று. நமக்கு அதிக முக்கியம் இல்லாத … Continue reading

social_networking

நீங்கள்தான் சர்வதேசம் ! சர்வதேசம் உங்களைத்தான் பார்க்கின்றது !!

(ஹிஷாம் ஹுஸைன், புத்தளம்) ‘சர்வதேசம் என்று ஒன்றும் கிடையாது. நீங்கள்தான் சர்வதேசம். நீங்கள் உங்களை சர்வதேசியமாக மாற்ற முடியும். அப்போது அது சர்வதேசத்திற்கு போய் சேரும். சர்வதேசம் என்று உலகத்தில் உள்ள செய்திகளையெல்லாம் சொல்லி நாங்கள் சர்வதேசத்திற்கு போக வேண்டிய தேவை இல்லை. நீங்கள் உள்ளூரில் உள்ளதை எழுதுங்கள், பக்கத்து ஊரில் நடந்ததை, பிரதேசத்தில் வட்டாரத்தில் … Continue reading

images

பரஸ்பரம் உபதேசித்துக் கொள்வது முஸ்லிம் சமூகத்தின் அடிப்படைப் பண்புகளில் ஒன்றாகும்

(அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல்- நளீமி ) ‘‘காரியங்களின் போது (நபியே) நீர் அவர்களிடம் ஆலோசனை கேட்பீராக (42:38) என்று அல்லாஹ் தனது தூதருக்கு கட்டளை பிறப்பிக்கின்றான். இந்த அல்குர்ஆன் வசனம் ஆலோசனைகளை (ஷூரா) செய்வதன் அவசியத்தை உணர்த்தப் போதுமானதாகும். நபி(ஸல்) அவர்கள் ஏதாவது ஒரு விடயத்தில் முடிவொன்றை எடுப்பதற்கு அல்லாஹ் அல்குர்ஆனின் வசனங்களை இறக்கி வழிகாட்டலாம். அதுவும் … Continue reading

563760_553622377993977_644490870_n

அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன… ஏன்?

அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன… ஏன்? ஒருவர் நீண்ட காலமாக வாகனம் ஒன்று வாங்குவதற்கு ஆசை வைத்திருந்தார். பல வருட முயற்சிக்குப் பின்னர் தனது செலவுகளை முடியுமானவரை சுறுக்கிச் சேமித்த பணத்திலிருந்து ஒரு மோட்டார் வண்டியை வாங்கினார். தற்போது தான் ஒரு மோட்டார் வண்டியின் உரிமையாளர் என்ற எண்ணம் அவரை சந்தோசப்படுத்தியது. பலரிடம் வீட்டில் … Continue reading

current

ஷெய்க் அகார் – எங்கு பேசினாலும் உரையாடினாலும் அங்கே காதுகளும் ஒட்டிக்கொள்ளும் அளவுக்கு ஓர் ஈர்ப்பிருக்கிறது.

அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத் 1960ம் ஆண்டு ஏப்ரல் 23ம் திகதி இலங்கையின் வடமேல் மாகாணத்தில் குருணாகலை நகருக்கு அண்மையில் உள்ள ‘தோரயாய’ எனும் கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை அப்துல் கரீம், தாயார் கமறுன் நிஹார். மூன்று சகோதரர்களையும் ஒரு சகோதரியையும் கொண்ட இவர் குடும்பத்தில் மூன்றாமவர். 1988ம் வருடம் திருமண பந்தத்தில் இணைந்த இவருக்கு ஒரு ஆண், இரு பெண் குழந்தைகள் உள்ளனர். Continue reading

pb1

இலங்கை முஸ்லிம்கள் சமகாலத்தில் எதிர் நோக்கும் பிரச்சினை….

(கட்டாரில் இருந்து .
அசன் ஹாமீம்.)
கட்டாரில் இருந்து இலங்கை முஸ்லிம் மகனின் குமுறல்
இலங்கை முஸ்லிம்கள் சமகாலத்தில் எதிர் நோக்கும் பிரச்சினை … Continue reading

index

ஒலுவில் பிரகடனமே `அல் ஜிஹாத் அல் கைதா’ நூலை எழுதத் தூண்டியது!

(Vidivelli)
தமிழர்களைப் போன்று முஸ்லிம்களும் கிழக்கில் தனிநாடு கோரியவர்கள். அதற்கெனவே முஸ்லிம் தலைவர்கள் சிலர்… Continue reading

images II

இலங்கைச் சோனகர்களின் பூர்வீகம்: மறைக்கப்பட்ட உண்மைகள்

(Kattankudi Info)
இலங்கைத் திருநாட்டின் பூர்வீகக் குடிகளான முஸ்லிம்களின் மத சுதந்திரத்தை அடக்குகின்ற, முஸ்லிம்களின் கலாசார தனித்துவத்தை Continue reading

580622_388812124550323_1799336308_n

பொதுபலசேனா அடாவடித்தனங்கள் ; நமது மௌனம் சம்மதத்தின் அறிகுறியா ?

பொதுபலசேனா அடாவடித்தனங்கள் ; நமது மௌனம் சம்மதத்தின் அறிகுறியா ? அடுத்த நடவடிக்கை என்ன ? -அய்யாஷ்- மதிய நேரம் அது. கொழும்பில் பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள மிக பிரபலம் வாய்ந்த முன்னணி பாடசாலை அது. சிங்கள நண்பர் ஒருவன் தண்ணீர் கேட்டமைக்காக தனது ‘ட்ரிங் பாட்டிலில்’ இருந்து தண்ணீர் கொடுக்க தயாரானான் அந்த எட்டு வயதான … Continue reading

blindness

அரசியல் குருடர்கள் – பிரான்சிலிருந்து ரசூல்ஷா ஷரூபி

(பிரான்சிலிருந்து ரசூல்ஷா ஷரூபி) இன்று அகில இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் சூடாக விவாதிக்கப்படும் தலைப்பு ஹலால் சான்றிதழ் விட்டுக் கொடுப்பும், BBS இன் அடுத்த நகர்வுகள் எப்படியிருக்கப் போகின்றன  என்ற கேள்விகளுமே. இதற்கிடையில் BBS ஐ எதிர்கொள்வது எப்படி என்று தெரியாமல் தடுமாறும் முஸ்லிம் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவர் கண்களும் திரும்பியிருப்பது ஐ.நா … Continue reading

prostitute

The Invisible Women

By Raisa Wickrematunge and Camelia Nathaniel – Picture by Asoka Fernando They may operate outside the law, but they exist – the shadowy karaoke bars with flashing lights. Walk in, and you might find a young girl there, down on her … Continue reading

49721_1509096694_1654604664_n

அடிப்படைவாதமும் அடிப்படைவாதிகளும்…

(எம்- எச் முஹம்மத்) அடிப்படைவாதத்திற்க்கும், அடிப்படை உரிமைகளுக்குமான வாதத்திற்கும் இடையிலான வேறுபாடு துள்ளியமாக வரையரை செய்யபடக்கூடியது. இந்த நாடடில் முஸ்லிம்கள் மீது தொடுக்கபட்டுள்ள மானசீகமான ஒடுக்குமுறையின் பின்னனியே அடிப்படைவாதத்திற்க்கு நடைமுறையில் கொடுக்கபடக்கூடிய உதாரணமாக இருக்கிறது. காத்தான்குடி பள்ளிவாயலில் அப்பாவி முஸ்லிம்கள் அநியாயமாக கொன்றுக்குவிக்கபட்ட போதும்,வடக்கு வாழ் பூர்விக முஸ்லிம் சமூகம் அகதியாக நிர்கதியாக்கபட்ட போதும் இலங்கையில் … Continue reading

Jezima Ismail

Mistaken notions and forgotten friendships

By Jezima Ismail A one-time Minister of Foreign affairs A.C.S. Hameed once pointed out that “Historians have traditionally been attracted by wars and rebellions whereas the peaceful co-existence of groups of people over long periods tends to be overlooked”. He … Continue reading

democracy[1]

‘ஜனநாயகப்’ புரட்சி மலர வேண்டும் !

By Mana (Source: Sonakar.com) நாலா பக்கமும் சூழந்து கொண்ட அரசியலில் நடுவில் தவிக்கும் சமுதாயமாக மாறிவிட்டது முஸ்லிம் சமூகம். தூர நோக்கற்ற சிந்தனையா? குறுகிய இலாபத்துக்காக மேற்கொள்ளப்படும் அரசியலா? மக்கள் விழிப்புணர்வின் பற்றாக்குறையா அல்லது மெத்தப்படித்த நினைப்பா என நம்மை நாமே தட்டிக் கேட்டால் தான் உண்டு. ஏனெனில் இன்னொருவன் தட்டிக் கேட்டாலும் பாடம் … Continue reading

jaya

இலங்கை முஸ்லிம் கல்வி வளர்ச்சியில் கலாநிதி ரீ.பீ.ஜாயா, கலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸ் ஆகியோரின் அளப்பரிய பணிகள்

Thinakaran SUNDAY FEBRUARY 03 2013 [box type="bio"]கலாநிதி ரீ.பீ. ஜாயாவினதும், கலாநிதி ஏ. எம். ஏ. அஸீஸினதும் நாமங்கள் இந்நாட்டின் கல்வி வரலாற்றில் குறிப்பாக முஸ்லீம் கல்வி வரலாற்றில் நீக்கமற நிலைத்து நிற்கும் பெயர்களாகும்.இவ்விரு பெரியார்களும் சமூகத்தைப் பல்வேறு வழிகளிலும் முன்னேற்றுவதில் அரும்பணிகளை மேற்கொண்டனர். “தேசிய விடுதலைப் போராட்டத்தின் போது பேரரசுவாதிகளின் பிடியிலிருந்து மீள்வதற்கு … Continue reading

srilanka

அணிந்து கழற்றும் ஆடையல்ல நாட்டுப்பற்று !

கிரிக்கட் விளையாட்டு ஒன்று வந்து விட்டால் திடீரென நாம் இலங்கையர் நமது அணி இலங்கை அணி என்று சமூகத்தில் ஒரு சாரார் பரப்புரைகளில் ஈடுபடுகின்றனர், இப்போது சுதந்திர தினம் வருகின்றது எனவே  நாட்டுப்பற்றை எவ்வாறு காட்ட வேண்டும் என்று பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர். இன்னும் சில நாட்களுக்கு இணையமெங்கும் இது தான் நடக்கப் போகிறது. அவரவர் தன் … Continue reading

962720-120202-generic-film[1]

விஸ்வரூபம்: தடை நீங்கி விட்டால் முஸ்லிம்களுக்கு இழுக்கா?

ஒற்றுமையே ஒரு சமூகத்தின் அத்திவாரம், ஜனநாயகம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. மனித உரிமை என்பது அனைவருக்கும் பொதுவானதும் அனைவராலும் மதிக்கப்பட வேண்டியதுமான விடயமாகும். இஸ்லாம் இதை வலியுறுத்திப் போதித்திருக்கிறது, அண்ணலாரின் வாழ்க்கை முறை அதை நமக்கு மிக அழகாக எடுத்தியம்பியிருக்கிறது. இக்கட்டான கால கட்டங்களை மனித உயிர், உடமைகளின் சேதங்களில்லாமல் எவ்வாறெல்லாம் அண்ணலார் சமாளித்தார் என்பது … Continue reading

mahinda

ஜனநாயகத்திலிருந்து சர்வாதிகாரத்துக்கு

 (18/01/2013) தேன்  மணக்குது பால் மணக்குது குடம் குடமாய் பேச்சிலே ஊர் மனதினில் கூன் விழுந்திடும் காட்சியடா  நாட்டிலே!!! எப்போதோ வாசித்த நாட்டுப் புறப் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. காரணம், இலங்கையின் இன்றைய அரசியல் நிலை! திட்டமிட்டே எதிர் கட்சிகள் பலவீனப் படுத்தப் பட்டுள்ளன. என்றும் இல்லாதவாறு இது ஒரு சிங்கள பெளத்த நாடு, அதாவது இது சிங்களவர்களின் நாடு … Continue reading

LATEEF SIR

இறைபக்தி, நேர்மையான வியாபாரத்தால் தென்கிழக்காசியாவில் இஸ்லாம் வியாபித்தது.

எம்.ஐ.எம்.அப்துல் லத்தீப் சமூகக்கல்வி வரலாற்றுப் பாடஓய்வு பெற் ஆசிரிய ஆலோசகர் “சமீப காலமாக இலங்கையில் பெரும்பான்மைச் சமூகத்தின் ஒரு பிரிவினரால் முஸ்லிம்களுக்கெதிரான பிழையான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதை ஊடகங்கள் மூலமும், அத்தகையோரின் நடவடிக்கைகள் மூலமும் அறிகின்றோம். இது முஸ்லிம் களையும் முஸ்லிம்நாடுகளையும் அரசுக்கு எதிராகத் திருப்பும் மூன்றாம் தரப்பினரின்   சதிமுயற்சி எனவும் முஸ்லிம்கள் இதற்கு ஆளாகிவிடக் கூடாது எனவும், … Continue reading

2013cal

புத்தாண்டின் கூத்துகளும், கேளிக்கைகளும்…

ஜனவரி 1, 2011 (2012)…ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாள்…இதிலென்ன சந்தேகம் என்று நினைக்கின்றீர்களா…? இதில்தான் ஒரு சந்தேகம். ஓர் ஆண்டிற்கு ஒரு நாள் தானே முதல் நாளாக இருக்க முடியும். ஆனால் நாமோ பல நாள்களை புத்தாண்டாக கொண்டாடுகிறோம்.

Continue reading

images

வெள்ளம் – விக்கிபீடியா தகவல்கள்

(A.W.M.Anshad) “யா அல்லாஹ் எங்களையும் எங்கள் சமூகத்தையும் ஊரையும் நாட்டையும் கொடிய இயற்கை அனர்த்தங்களில் இருந்து பாதுகாத்துவிடு”என பிரார்த்தித்தவனாக இபதிவினுள் அழைத்து செல்கின்றேன். காலத்துக்கான தேடலில் வெள்ளம் பற்றிய தகவலை பெற விக்கிபீடியா தமிழில் கீழ்வரும்  தகவல்களை (வெள்ளம்) பெற்றேன். புள்ளி விபரங்களை தவிர மற்றவைகள் தெரிந்தவைகள் தானே என்கின்றீர்களா…. உண்மைதான் ஆனால் எங்களை சுற்றி … Continue reading