ஆக்கம் :- அபூஹனிபா நவ்ஷாத் எங்களது ஆரம்ப கால பேராசான் கண்ணியத்திற்குரிய இபுனு சேர் அவர்கள் 2021.08.27 நான் தொடர்ந்து எழுதி வந்த ஆசிரியர் பெருந்தகைககளின் வரலாற்றிலே ஆரம்ப காலத்தில் எங்களுக்கு கற்பித்த பேராசான்களில் ஒருவரான தனத
எனது தந்தையாரான மர்ஹூம் அதிபர் அபூஹனிபா அவர்களோடு, அக்காலத்தில் அரபுக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றிய சங்கைக்குரிய மௌலவி A.R.M. புஆத் மெளலவி அவர்களும் பெரிய ஹஸரத்துக்கு நெருங்கிய தோழராக இருந்தார்கள்.
எங்கள் ஊரின் ஈடுஇணையற்ற மாணிக்கம் மஹ்மூத் ஹஸரத் (ரஹ்) அவர்களது ஆய்வுக்குப் பின், அந்த கண்ணியமிக்க வரிசையில் அடுத்தவராக புத்தளம் வாழ் மக்களால் பெரிதும் போற்றப்பட்ட இம்மண்ணுக்கு தன்னாலான பெரும் தியாக சேவை புரிந்து மறைந்த
எமது மண்ணின் மாணிக்கமாம் மர்ஹூம் மஹ்மூத் ஆலிம் (பெரிய ஹஸ்ரத்) – பகுதி I (அபூஹனிபா நவுசாத்) இற்றைக்கு 75 வருடங்களுக்கு முன்பிருந்து புத்தளம் நகரில் வருடாவருடம் நடந்து வந்த மீலாத் விழாக்களில் தமிழ் நாட்டின் தலை சிறந்த இறைநே
(அபூஹனீபா நவுசாத்) புத்தளத்தில் கிட்டத்தட்ட 75 வருடங்களுக்கு முன் இரண்டு ஸாஹிறா பாடசாலைகளின் இடைவேளையில், பள்ளிச் சிராரும் , பெரிய வகுப்பு மாணவரும் ஏன் அப்போது இருந்த, இரு ஸாஹிறாவினதும் ஆசிரியர் அனைவரும் விரும்பி வாங்கி சு