கொன்க்ரீட் பாதை திறந்து வைப்பு
(ACMC Puttalam)
அரசாங்கத்தினால் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்ட நிதியின் மூலம்… Continue reading
மீண்டும் பரீட்சை எழுத வாய்ப்பு!
(S.I.M.Akram)
தற்சமயம் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்ற.. Continue reading
கத்தார் ரின் சுதந்திர தின நிகழ்வுகள்
(கத்தாரிலிருந்து அசாம் செய்னுதீன்.)
இன்று (18.12.2012) கத்தார் ரின் சுதந்திர தினமாகும். அதையொட்டி தலைநகர் டோஹா “கார்னிச்”இல்… Continue reading
அல் அசாத் முன்பள்ளியின் 20வது வருட நிறைவும் பரிசளிப்பும் கலை விழாவும்
(Roosi Sanoon Puttalam)
புத்தளம் அல் அசாத் முன்பள்ளியின் 20வது வருட நிறைவும் பரிசளிப்பும் கலை விழாவும்… Continue reading
12 மணி 12 நிமிடம் 12 செக்கனுக்கு புத்தளத்தில் மர நாட்டு விழா
(எம்.என்.எம். ஹிஜாஸ்)
ஆயிரம் வருடங்களுக்காரு முறை வரும் இன்றைய திகதியினை முன்னிட்டு சரியாக 12 மணி 12 நிமிடம் 12 செக்கனுக்கு… Continue reading
Tsunami drill today in Sri Lanka
(Colombo Page)
The DMC, once a warning is received, will disseminate the message through Tsunami early warning system towers set up in the coastal belt… Continue reading
இலங்கையில் பலத்த மழை: நிலச்சரிவில் 6 பேர் பலி
(மாலை மலர்)
இலங்கையில் பெய்யும் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 பேர் பலியாகினர்… Continue reading
Puttalam Buddies நடாத்திய இரத்த தான நிகழ்வு.
(Mohamed Iflal on behalf of PB Administration)
சுகாதார அமைச்சினால் “தேசிய சுகாதார வார நிகழ்வுகள் – 2012“ ஏற்பாடு செய்யப்பட்டு, இம்மாதம் 10 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை, நாடாளவிய ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
இவற்றின் ஒரு அங்கமாக Puttalam Buddies சமூக வலையமைப்பு ஏற்பாடு செய்திருந்த இரத்த தான நிகழ்வு, நேற்று காலை 9.00 மணிக்கு மஸ்ஜித் வீதியில் அமைந்திருக்கும் முஸ்லிம் கலாச்சார மண்டபத்தில் ஆரம்பமானது.
புத்தளம் நகர சபை, தள வைத்தியசாலை என்பனவற்றின் ஆதரவிலும் மற்றும் மத ஸ்தாபனங்களினதும் சமூக நல இயக்கங்களினதும் உதவியுடன் இந்நிகழ்வு சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
சுமார் 3.00 மணி வரை, 80 பேர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்க முன் வந்த நிலையில், 60 பேரிடம் மாத்திரமே பெற்று முடியுமானதாக இருந்தது. விசேடமாக முஸ்லிம் பெண்களும் இதில் கலந்துகொண்டு பங்களிப்பு செய்தனர். Continue reading
புத்தளத்தில் டெங்கு நுளம்பு பரவும் இடங்கள் அடையாளம் காணப்பட்டன
(தமிழ்Mirror)
இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டே நாம் ஞாயிற்றுக்கிழமையை விடுமுறை தினமாக அனுஷ்டிப்பதற்கு தீர்மானம் செய்துள்ளதாகவும்… Continue reading
தேசிய சுகாதார வாரத்தினை முன்னிட்டு ரத்ததானம்
(தமிழ்Mirror)
இதன்போது புத்தளம் மற்றும் புத்தளத்தை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்த ஆண்களும், பெண்களுமாக சுமார் 60இற்கும்… Continue reading
புத்தளம் நகரசபை உறுப்பினரின் லொறியில் மோதுண்டு 5 வயது சிறுமி பலி
(தாளம்)
பலியான சிறுமி, நகரசபை உறுப்பினரின் வீட்டுக்கு அருகில் வசித்துவந்துள்ளார். பல தடவைகள் குறித்த லொறியில் அச்சிறுமி பயணித்துள்ளார்…. Continue reading
சமீரகம கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
(தமிழ் Mirror)
சமீரகம கிராமத்தில் 1981ஆம் ஆண்டு தலா ஒரு ஏக்கர் மூலம் மக்களுக்கு காணி… Continue reading
அல்குர்ஆன் மனனம் மூலம் இலங்கைக்கு பெருமை தேடித்தந்தமைக்காக அரச மரியாதை வழங்கி கௌரவிப்பு
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
சவுதி அரேபியாவில் கடந்த 2 ஆம் திகதி நடைபெற்ற சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில்… Continue reading
புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லூரி புதிய மாணவர் அனுமதி – 2013
(Casimiyya Media Unit)
மேற்படி மத்ரசாவுக்கு 2013 புதிய கல்வி ஆண்டுக்காக புதிய மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சை… Continue reading
காசிமி சிட்டியில் இரண்டடி வாலைக் குட்டி குலை ஈன்றது.
(அபூ ரிபாக்)
அல்காசிமி சிட்டிக் கிராமத்திலுள்ள ஷேக் பின் அல்காசிமி ஜூம்ஆப் பள்ளிவாசலில் உள்ள கதளி இனத்தைச் சேர்ந்த… Continue reading
சர்வதேச அல்குர்ஆன் போட்டியில் இலங்கை மாணவனுக்கு முதலிடம்!
(S.I.M.Akram)
சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரில் நடைபெற்ற சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில்… Continue reading
மரிக்கார் கிராம அபிவிருத்தி அமைப்பின் சுய தொழில் முயற்சி
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சி திட்டமானது அண்மைக்காலமாக நாட்டின் பல்வேறு நகரங்களிலுள்ள இனங்காணப்பட்ட பின் தங்கிய கிராமங்களில் விவசாயம் மற்றும் சுய தொழிலை ஊக்குவிப்பதன் மூலம் நிலையான நல்லாட்சியை ஏற்படுத்தக்கூடிய ஆற்றலை வளர்த்து சமூகத்துக்கு தெரியாமலே சமூகத்திலிருந்து அருகிச்சென்றுள்ள சமூகத்தால் அடமானம் வைத்துச் சென்றுள்ள நல்லபிமானம் ,மரியாதை ,சுய மரியாதை,தன் நம்பிக்கையை மீளப்பெறுதல்…. Continue reading





















