மழையில் மூழ்கியது வீதிகள்
[வசீம் அக்ரம்] வளிமண்டலவியல் திணைக்களம் வடக்கு, வடமேற்கு உள்ளிட்ட கரையோர பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என…
[வசீம் அக்ரம்]
இலேசான இடி முழக்கத்துடன் பெய்த மழை காரணமாக புத்தளத்தின் சிறுவீதிகள் அனைத்தும் நீரில் முழ்கியது.
வளிமண்டலவியல் திணைக்களம் வடக்கு, வடமேற்கு உள்ளிட்ட கரையோர பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என எதிர்வு கூறிய நிலையில் இன்று (2013-10-19) மழை பெய்துள்ளது.
சுமார் நாற்பத்தி ஐந்து நிமிடம் பெய்த மழை காரணமாக வடிகான்கள் நிறைந்து சிறு பாதைகள் நீரில் மூழ்கியது.
பட உதவி: அசார்தீன்
Perfect Job …. வசீம் அகரம்
அஸ்ஸலாமு அழைக்கும்.
நன்றி வாசிம் அக்ரம். பாதைகளை உயர்த்த முன் வடிகால் அமைப்பை சரியாக அமைக்க வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது மழை நீர் சரியாக வடியும் .
இந்த விடயத்தை நகர சபை தலைவருக்கு எடுத்து காட்டும் செயல்பாட்டை செய்ய உம்.
உடனுக்குடன் சுட சுட மழை செய்தியை வழங்கிய வசீம் அக்ரமுக்கு பாராட்டுக்கள்.